Wednesday 24 October 2012

சங்கத்தின் அரும்பணி: நடைப்பயிற்சி மைதானம் ஏற்பாடு

விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில், அமர்ஜோதி சத்தியமுர்த்தி நகரில்  உள்ள தனியாருக்குச் சொந்தமான நான்கு மனைகளில் (மனை உரிமையாளர்களின் ஒப்புதலுடன்) குவிந்திருந்த குப்பைகள், கற்களை அகற்றி, அங்கு நமது பகுதிப் பெண்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதியாக மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது.

மைதானத்தில் நடந்த நிலம் சமன் படுத்தும் பணியின்  படங்கள்  கீழே...






No comments:

Post a Comment