Monday 3 March 2014

புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2

நமது பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய இல்லத்தின் புதுமனை புகுவிழா 03.03.2014, திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

சுவாமி விவேகானந்தர் திருவுருவப்படத்தை திரு.ஆர்.சிவசுப்பிரமணியன் தம்பதியருக்கு பரிசாக சங்க நிர்வாகிகள் திரு. பன்னீர்செல்வம், திரு.இரா.முத்துவேலு ஆகியோர் வழங்கினர். அதன் புகைப்படப் பதிவு கீழே...


No comments:

Post a Comment