அன்பார்ந்த உறுப்பினர்களுக்கு,
சமுதாயக்காவலர் அமைப்பு மூலமாக நமது பகுதியின் பாதுகாவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இரவு ரோந்து நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.
இந்நிலையில், இதற்குப் பொறுப்பாக நமது சங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்த திரு. சண்முகம் சரியாக பணிக்கு வராததால், அவரை நீக்கியுள்ளோம். அவருக்கு பதிலாக திரு. நீலகண்டன் என்பவரை இரவுக்காவலராக நியமனம் செய்துள்ளோம்.
இதுதொடர்பாக திருப்பூர் ஊரக காவல் நிலையத்திலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவுக் காவலர் திரு. நீலகண்டனை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். அவரிடம் சங்கத்தின் மொபைல் பொன் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் எண்: 88708 41454
என,
நிர்வாகிகள்.
No comments:
Post a Comment