Sunday 4 September 2011

சமுதாயக் காவல் மையம் திறப்பு விழா: தொகுப்பு - 4

 விழா நிறைவில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
காவல்துறை அதிகாரிகளுடன் எடுத்துக்கொண்ட குழுப்படம்

சமுதாய காவல் மையம் முன்பு சமுதாயக் காவலர்கள்

இரவுக்காவலர் திரு பூபதிக்கு மழையுடை வழங்குகிறார் 
திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.ராஜாராம்.
அருகில் சமுதாயக் காவலர் பொறுப்பாளர் திரு சண்முகம் (வலது)   

இரவுக்காவலர் திரு வேலுசாமிக்கு மழையுடை வழங்குகிறார் 
திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.ராஜாராம்  

சமுதாயக் காவலர்களுடன்
திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.ராஜாராம்   

விழாவில் நமது பகுதியின் பாதுகாப்பு  குறித்து விளக்குகிறார்
திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.ராஜாராம்  

 விழாவில் பங்கேற்றோரில் ஒரு பகுதி

விழாவில் பங்கேற்றோரில் மறு பகுதி

சமுதாயக் காவல் அமைப்பால் வைக்கப்பட்ட
வரவேற்பு விளம்பரம்

----------------------------------------------




.

No comments:

Post a Comment