Thursday 1 September 2011

சமுதாயக் காவல் மையம் திறப்புவிழா: தொகுப்பு-1

 விழாவின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது

 சங்கத்தின் தலைவர் திரு. பி.சிவநாதன் வரவேற்கிறார்

 விழாவில் கலந்துகொண்டோர்

 திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டு உறுப்பினர்
திரு. ஷாஜகான் வாழ்த்துரை

திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர்
திரு. ஈஸ்வரன் வாழ்த்துரை  

திருப்பூர் ஊரக காவல் ஆய்வாளர்
திரு.வெற்றிவேந்தன் வாழ்த்துரை  

 திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர்
திரு. ஆர்.ராஜாராம் சிறப்புரை

சங்க உறுப்பினர் திரு. டாக்டர் கிங் வாழ்த்துரை  

விழா மேடை- ஒரு தூரப்பார்வை  

சங்கத்தின் பொருளாளர் திரு.எஸ்.சுந்தரம் நன்றியுரை


---------------------------------------------



No comments:

Post a Comment