ஒற்றுமையே வலிமை தேசமே தெய்வம்
அறிவிப்பு
நாள்: 27.06.2011
விவேகானந்தா குடியிருப்போர் நலச்சங்க முடிவின்படி, நமது பகுதியின் பாதுகாப்பிற்காக, திருப்பூர் ஊரக காவல் நிலையம் சார்பாக சமுதாயக் காவலர்களை (COMMUNITY POLICE) நியமனம் செய்துள்ளோம்.
நமது பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு கொடுக்குமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.
வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் நபர்கள் காவல் நிலையத்திற்கு தெரிவித்துவிட்டுச் செல்லவும்; வீடு திரும்பியவுடன் காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்தவும்.
நமது பகுதியில் இரவு 11.00 மணிக்கு மேல் சந்தேகப்படும்படியான நபர்களைக் கண்டால் உடனே 85088 09096 என்ற அலைபேசி எண்ணிற்கு, சோதனைச் சாவடியிலுள்ள காவலரை தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
திருப்பூர் ஊரக காவல் நிலைய
தொலைபேசி எண்: 0421 - 2219880
திரு. சண்முகம்
(சமுதாயக் காவலர்- பொறுப்பாளர்) எண்: 97153 16440
அனைவரது ஒத்துழைப்பையும் நாடும்,
நிர்வாகிகள்
No comments:
Post a Comment