v உங்கள் பகுதியில் செயல்படும் விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்துடன் இணைந்து, சமுதாய காவலர் அமைப்பு (COMMUNITY POLICE) சார்பில் இரவுநேரக் காவல் பணியை ஏற்பாடு செய்துள்ளோம்.
v வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் நபர்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துச் செல்லவும். வெளியூரிலிருந்து திரும்பி வந்தவுடன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
v இரவு நேரத்தில் வீட்டின் முன்புறமும் பின்புறமும் மின்சார விளக்கு எரியச் செய்யவும். வீட்டின் அருகே புதர்கள் இருந்தால் அப்புறப்படுத்தவும்.
v உங்கள் வாகனங்களை வீட்டிற்கு வெளியே நிறுத்துவதைத் தவிர்க்கவும்.
v வீட்டின் வெளிகேட்டை பூட்டிக்கொள்வது அவசியம்
v இரவு 11.00 மணிக்கு மேல் வீட்டிற்கு அருகில் வித்யாசமான சத்தம் கேட்டாலோ, சந்தேகப்படும்படியான நபர்களைக் கண்டாலோ, உடனே சோதனைச்சாவடியில் உள்ள சமுதாயக் காவலருக்கு 85088 09096 என்ற மொபைல்எண்ணில் தொடர்புகொண்டு தெரியப்படுத்தவும்.
v இரவு 11.00 மணிக்கு மேல் காரில் செல்பவர்கள் சோதனைச்சாவடி அருகே கார் கண்ணாடியை இறக்கிவிட்டுச் செல்லவும்.
v உங்களுடைய ஒத்துழைப்பு இருந்தால்தான் காவல்பணியை சமுதாயக் காவலர்கள் சிறப்பாகச் செய்ய முடியும்.
அவசர உதவிக்கு முக்கிய தொலைபேசி எண்கள்:
திரு. V.பாலகிருஷ்ணன் (SP)
94455 18085
திரு. R.ராஜாராம் (DSP)
94454 92277
திரு. வெற்றிவேந்தன்
(Inspector - Law & Order)
94454 92261
திரு. ஈஸ்வரமூர்த்தி
(Inspector - Crime)
94454 92262
திருப்பூர் ஊரக காவல் நிலையம்
0421 - 2219880
திருப்பூர் தெற்கு காவல் நிலையம்
0421 - 2251189
திருப்பூர் காவல் கட்டுப்பாட்டு அறை: 100
இப்படிக்கு
காவல் ஆய்வாளர் ( L&O) P.சண்முகம்
திருப்பூர் ஊரக காவல் நிலையம் COMMUNITY POLICE- INCHARGE
No comments:
Post a Comment