Saturday 30 July 2011

காவல்துறை அறிவிப்பு

 

காங்கேய நகர்

ஐஸ்வர்யா கார்டன், 

அமர்ஜோதி சத்யமூர்த்தி நகர்

பகுதி  மக்களுக்கு

 

திருப்பூர் ஊரக காவல்துறை அறிவிப்பு

.
v  உங்கள் பகுதியில் செயல்படும் விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்துடன் இணைந்து, சமுதாய காவலர் அமைப்பு (COMMUNITY POLICE) சார்பில் இரவுநேரக் காவல் பணியை ஏற்பாடு செய்துள்ளோம்.

v  வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் நபர்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துச் செல்லவும். வெளியூரிலிருந்து திரும்பி வந்தவுடன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.


v  இரவு நேரத்தில் வீட்டின் முன்புறமும் பின்புறமும் மின்சார விளக்கு எரியச் செய்யவும். வீட்டின் அருகே புதர்கள் இருந்தால் அப்புறப்படுத்தவும்.

v  உங்கள் வாகனங்களை வீட்டிற்கு வெளியே நிறுத்துவதைத் தவிர்க்கவும்.

v  வீட்டின் வெளிகேட்டை பூட்டிக்கொள்வது அவசியம்

v  இரவு 11.00 மணிக்கு மேல் வீட்டிற்கு  அருகில் வித்யாசமான சத்தம் கேட்டாலோ,   சந்தேகப்படும்படியான நபர்களைக் கண்டாலோ, உடனே சோதனைச்சாவடியில் உள்ள சமுதாயக் காவலருக்கு  85088 09096 என்ற மொபைல்எண்ணில்  தொடர்புகொண்டு தெரியப்படுத்தவும்.


v  இரவு 11.00  மணிக்கு மேல் காரில் செல்பவர்கள் சோதனைச்சாவடி அருகே கார் கண்ணாடியை இறக்கிவிட்டுச் செல்லவும்.

v  உங்களுடைய ஒத்துழைப்பு இருந்தால்தான் காவல்பணியை சமுதாயக் காவலர்கள் சிறப்பாகச் செய்ய முடியும்.

அவசர உதவிக்கு முக்கிய தொலைபேசி எண்கள்:

 
                            திரு. V.பாலகிருஷ்ணன் (SP)
  94455 18085

 திரு. R.ராஜாராம் (DSP)
94454  92277

 திரு. வெற்றிவேந்தன்
(Inspector - Law & Order)
94454  92261

  திரு. ஈஸ்வரமூர்த்தி
(Inspector - Crime) 
94454  92262

 திருப்பூர் ஊரக காவல் நிலையம்
  0421 - 2219880

 திருப்பூர் தெற்கு காவல் நிலையம்
 0421 - 2251189

 திருப்பூர் காவல் கட்டுப்பாட்டு அறை:  100   


இப்படிக்கு

   காவல் ஆய்வாளர் ( L&O)                               P.சண்முகம்

 திருப்பூர் ஊரக காவல் நிலையம்    COMMUNITY POLICE- INCHARGE
  



No comments:

Post a Comment