Sunday 14 August 2011

சுதந்திர தின விழா அழைப்பிதழ்




நாள்                        :  15.08.2011,  திங்கள்கிழமை


நேரம்                      :  சரியாக காலை 8.00 மணி


தலைமை            :  திரு. P.செல்லமுத்து 
                                       துணைத் தலைவர்வி.கு.. சங்கம்.


முன்னிலை         :  திருK.பாலசுப்பிரமணியம் 
                                        துணைத் தலைவர்வி.கு.. சங்கம்.


வரவேற்புரை          திரு. S. சுந்தரம் 
                                           பொருளாளர், வி.கு..சங்கம்  


தேசியக் கொடியேற்றம் :  திருR.முத்துவேலு
                                           தலைமை ஆசிரியர் (ஓய்வு


விழா உரை         :  திரு. P.சிவநாதன்
                                         தலைவர்வி.கு.. சங்கம்.

நன்றியுரை            :  திரு. L.ராமசந்திரன் 
                                         துணை செயலாளர், வி.கு..சங்கம். 




அமுத மொழி

இந்தியா எழுச்சி பெறும் - உடல் பலத்தால் அல்ல, ஆன்மிக பலத்தால்; அழிவின் சின்னத்தால் அல்ல, அமைதியென்னும் கொடியால். இளைஞர்களே, என் நம்பிக்கை உங்களிடம் தான் இருக்கிறது. உங்கள் நாட்டின் அழைப்பிற்கு செவி சாய்ப்பீர்களா?

... முழு வேலையும் உங்கள் தோள்மீது இருப்பதாக எண்ணுங்கள். எனது தாய்நாட்டு இளைஞர்களே, இதை சாதிப்பதற்காக பிறந்தவர்கள் என்று நினையுங்கள். களத்தில் இறங்குங்கள்!                                                                              
 -சுவாமி விவேகானந்தர்.


No comments:

Post a Comment