Thursday, 11 August 2011

சமுதாயக் காவல் மையம் திறப்பு விழா




விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தின் சமுதாயக் காவல் மைய  சோதனைச் சாவடியைத் திறந்துவைக்கிறார்,  திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆர்.ராஜாராம்.
  


விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தின்  பெயர்ப்பலகையைத்   திறந்துவைத்த திருப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆர்.ராஜாராம் அவர்களுடன் சங்க நிர்வாகிகள். திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் திரு. ஈஸ்வரன், 41 வது வார்டு மான்ற உறுப்பினர் திரு ஷாஜகான் ஆகியோரும் உடன் உள்ளனர்.

No comments:

Post a Comment